உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது இந்தியா

by Staff / 11-06-2022 12:41:07pm
உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது இந்தியா

உரம் இறக்குமதி செய்ய இலங்கைக்கு 55 மில்லியன் டாலர் கடனாக இந்தியா வழங்குகிறது நடப்பாண்டின் அறுவடை பருவத்திற்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் வாங்க கடன் வழங்குமாறு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது .இந்தியாவிலிருந்து யூரியா உரம் இறக்குமதி செய்ய 55 மில்லியன் டாலர் கடனுதவி அளிக்க  அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நீதித் துறை செயலாளர் ஸ்ரீ வர்தனே எக்சிம் வங்கியுடன் டாலர் கடனுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

 

Tags :

Share via