கொலை வெறி பிடித்த 16 வயது சிறுவன்

by Staff / 18-03-2023 04:05:40pm
கொலை வெறி பிடித்த 16 வயது சிறுவன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி (31). இவரது கணவர் வைரமுத்து சென்னையில் வேலை செய்து வரும் நிலையில் காளீஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது அருகில் வசிக்கும் 16 வயது சிறுவன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அவரது பெற்றோரிடம் சொல்வதாக காளீஸ்வரி கூறியதால் ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன் காளீஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தார் காளீஸ்வரி சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொலை வெறி சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via