பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக கூறி இந்திய தேயிலை திருப்பி அனுப்பியது ஈரான் தைவான்

by Staff / 13-06-2022 01:07:39pm
பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக கூறி இந்திய தேயிலை திருப்பி அனுப்பியது ஈரான் தைவான்


குறிப்பிட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக இந்தியாவின் தேயிலையை ஈரான் மற்றும் தைவான் திருப்பி அனுப்பியது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சர்வதேச தேயிலை சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின அதேநேரம் ஈரான் மற்றும் தைவான் நாடுகளின் நிராகரிப்புகள் அதற்குத் தடையாய் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா அனுப்பிய தேயிலை கண்டைநேர் தைவான்  2 கண்டைநேர் ஒன்றையும் திருப்பி அனுப்பியது குறிப்பிட்ட அளவைவிட ரசாயன மருந்து அதிகம் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பியது தேயிலையில் சில சுகாதாரமற்ற பொருள்கள் இருப்பதாகக் கூறி ஈரான் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via