நெல்லை டாஸ்மாக் அருகே அண்ணன்,தம்பி கொலை-2 பேர் கைது

by Editor / 17-06-2022 07:46:11am
நெல்லை டாஸ்மாக் அருகே  அண்ணன்,தம்பி கொலை-2 பேர் கைது

வத்தலகுண்டு காமராஜா்புரம் பகுதியை சேர்ந்த   நாகராஜ் என்பவற்றின் மகன்களான வெங்காய வியாபாரிகள் மணிகண்டன்,சபரீஸ்வரன் ஆகிய 2 பேரை கடந்த சில நாட்களாக காணவில்லை என சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில்  கொண்டாநகரம் டாஸ்மாக் அருகே  2 பேர் கை,கால் கட்டபட்டு சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தாக்கவலைத்தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போலீசார் 
ஒருவர் உடல் அழுகிய நிலையிலும் மற்றொரு உடலில் இருந்த ஒரு சில பாகங்கள் மட்டுமே கிடைக்கப் பெற்று உள்ளதால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இருவரது உடல்களையும் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த சமபாவம் குறித்து காவல்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த கொலைவழக்கில் கொண்டாநகரம் சதீஷ்குமாா், பாா்த்திபன் ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

 

Tags : Nellai brother-in-law murder-2 arrested near Tasmak

Share via