கொரோனாவால் உலகில் 100 கோடி பேருக்கு மனநலப்பிரச்சனை: உலக சுகாதார அமைப்பு

by Editor / 20-06-2022 04:29:31pm
கொரோனாவால் உலகில் 100 கோடி பேருக்கு மனநலப்பிரச்சனை: உலக சுகாதார அமைப்பு

கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து அண்மையில் உலக சுகாதார அமைப்பு ஆய்வினை மேற்கொண்டது. 

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள்: 

மனச்சோர்வுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2019ம் ஆண்டுக்கு பிறகு 25% அதிகரித்து உள்ளது. 

இதில் அதிக பாதிப்பு பெண்களுக்கும் இளைஞர்களுக்கும்தான். 

2019ம் ஆண்டுக்கு பிறகு உலகம் முழுதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

 

Tags :

Share via