கொரோனாவால் உலகில் 100 கோடி பேருக்கு மனநலப்பிரச்சனை: உலக சுகாதார அமைப்பு
கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து அண்மையில் உலக சுகாதார அமைப்பு ஆய்வினை மேற்கொண்டது.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள்:
மனச்சோர்வுக்கு ஆளானோர் எண்ணிக்கை 2019ம் ஆண்டுக்கு பிறகு 25% அதிகரித்து உள்ளது.
இதில் அதிக பாதிப்பு பெண்களுக்கும் இளைஞர்களுக்கும்தான்.
2019ம் ஆண்டுக்கு பிறகு உலகம் முழுதும் 100 கோடி பேர் மன நலப்பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
Tags :