உத்தரபிரதேசத்தில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த சீனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

by Editor / 21-06-2022 03:28:55pm
உத்தரபிரதேசத்தில் 2 ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருந்த சீனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் நாகலாந்தை சேர்ந்த பெட்ரிஹுரினொ (வயது 22) என்பதும் மற்றொரு நபர் சீனாவை சேர்ந்த ஜி ஃபி அக் கிலெ (வயது 36) என்பதும் தெரியவந்தது.

3 நாள் விசாரணைக்கு பின் இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

Tags :

Share via