நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு மாத காலத்திற்குள் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய சித்த மருத்துவமனை துவங்கப்படும்
புதிதாக திறக்கப்பட்ட 5 துணை சுகாதார நிலையத்திலும் மருத்துவர்கள் உடன் காணொளி மூலம் பேசி நோய்க்கான மருந்து எடுக்கும் வகையில் டெலி மெடிசன் திட்டம் துவங்க படும்
தமிழகத்தை பொருத்தவரை இன்று 700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் தான் இன்று 400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது 40க்கும் மேற்பட்ட தெருக்களில் மூன்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அவர்களை தொடர்ந்து சென்னை பெருநகர் மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்துக் கொண்டு உள்ளது விரைவில் கட்டுக்குள் வரும் எனவும்
தமிழகத்தில் மட்டுமல்ல தோற்று அதிக எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது என்பது இல்லை இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் ஆயிரம் தொடங்கி 6 ஆயிரம் வரை இருக்கின்றன
தமிழகத்திலும் தொற்றின் வேகம் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக கூடி கொண்டே இருக்கின்றது அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மருத்துவத் துறை மேற்கொண்டு வருகிறது
ஜூலை 10ஆம் தேதி தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் 31 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது
மருத்துவர் செவிலியர் பற்றாக்குறை பொருத்தவரை மெடிகல் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியாளர்கள் என 4308 நபர்கள் வரை செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அக்டோபர் இறுதிக்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர் என திருச்செங்கோட்டில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Tags :