ஸ்கேட்டிங்
காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஸ்கேட்டிங் விளையாட்டு மூலம் பரதக்கலை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார். மாமல்லன் நகரைச் சேர்ந்த ரகுபதி நித்யா தம்பதியினர் மகள் தனுசியா அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார் பரதக் கலையை நன்கு பயின்ற இவர் தற்போது ஸ்கேட்டிங் உபகரணங்கள் அணிந்து நடனம் ஆடுவது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
Tags :