5 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

by Admin / 27-06-2022 01:28:33pm
 5  புதிய தொழிற்பேட்டைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து  வைத்து ஒதுக்கீட்டு  ஆணைகளை  வழங்கினார்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தின் வாயிலாக ரூ. 171.24 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்  மற்றும்   புதுக்கோட்டை  ஆகிய  மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் ,தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தின் வாயிலாக 5  புதிய தொழிற்பேட்டைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து  வைத்து, தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு  ஆணைகளை  வழங்கினார்.

 

Tags :

Share via