அமலாக்கத்துறை சோதனையை அடுத்த விவோ இயக்குனர்கள் தலைமறைவு
பணபரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை 44 இடங்களில் சோதனை நடத்தியதை தொடர்ந்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள்ஜெங்சன் மற்றும் ஜங்ஜி ஆகியோர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தலைமறைவாகிவிட்டனர் இதனிடையே விவோ தொடர்பான வழக்கை சட்டத்திற்குட்பட்டு விசாரிக்க வேண்டும் என்று சீன நிறுவனம் என்பதால் பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் சீன அரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.
Tags :