புரட்டி போட்ட கனமழை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த பள்ளிப்பேருந்து

by Editor / 08-07-2022 11:46:56am
புரட்டி போட்ட கனமழை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த  பள்ளிப்பேருந்து

தெற்கு பாகிஸ்தானில் நிலவும் குறைந்த காற்றழுத்த மற்றும் சூறாவளி சுழற்சியின் காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஜம்கர்  மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்ட்ரா பகுதிகளில் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கட் ச் மாவட்டத்திலுள்ள  மாண்டவிய மற்றும் மஸ்க பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளிப்பேருந்து அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

 

Tags :

Share via