விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

by Staff / 16-02-2023 05:05:56pm
விவசாய தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

செண்பகராமன் புதூர் ஆதிச்சன் புதூர் காலனியைச் சேர்ந்த சுப்பையா. இவரது மகன் அருளானந்தம். விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 12-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிசிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via