கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை ஐந்தாயிரம் ரூபாய் அபராதம்

by Editor / 12-07-2022 04:36:29pm
கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை ஐந்தாயிரம் ரூபாய் அபராதம்

கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மக்கான் பகுதியில் முன்விரோதம் காரணமாக பாண்டியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்

அதே மக்கான் பகுதியை சேர்ந்த

 நிர்மல் குமார் (30)

விக்னேஷ் குமார் (32)

மற்றும் சரண்ராஜ் (32)

ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து

 வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

 

Tags :

Share via