முதன் முறையாக கூடியது இலங்கை நாடாளுமன்றம்

by Editor / 16-07-2022 04:24:30pm
முதன் முறையாக கூடியது இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு சபாநாயர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் முதன்முறையாக இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இலங்கை அதிபர் பதவி காலியாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

 

Tags :

Share via