தமிழ்நாடு நாள் விழாவில் பேசுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை முதலமைச்சர்

by Editor / 18-07-2022 03:56:48pm
தமிழ்நாடு நாள் விழாவில் பேசுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை முதலமைச்சர்

தமிழ்நாடு நாள் விழாவில் பேசுவது  தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும் தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்ததால் ஏராளமான நன்மைகள் நம்மை பெற்றுக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் காணொளி வாயிலாக முதலமைச்சர் பங்கேற்ற முன்னதாக தமிழ்நாடு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

 

Tags :

Share via