செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா இன்று பிரதமரை நேரில் சந்திக்கிறது தமிழ்நாடு குழு

by Editor / 19-07-2022 09:12:24am
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா இன்று பிரதமரை நேரில் சந்திக்கிறது தமிழ்நாடு குழு

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவுக்கு அழைப்பு விடுக்க இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை தமிழ்நாடு குழு சந்திக்கவுள்ளது . திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, கனிமொழி எம்.பி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் இன்று பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளனர்.

 

Tags : The Tamil Nadu team meets the Prime Minister in person at the opening ceremony of Chess Olympiad today

Share via