இலங்கை அதிபரானார் ரணில் விக்கிரம சிங்கே
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி ஏற்பட்டது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜ்ஜபட்சே சிங்கப்பூரில் தஞ்சமடைந்ததோடு தம் அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார்.பிரதமராக இருந்த ரணிலும் மக்கள் போராட்டத்தால் ராஜினாமா செய்திருந்தார்.இந்நிலையில்அதிபராக பொறுப்பேற்ககேட்டுக்கொண்டதற்கு இணங்க இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பதவியேற்றார்.
Tags :