அமலாக்கத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகி சோனியா காந்தி

by Editor / 21-07-2022 12:16:16pm
அமலாக்கத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகி சோனியா காந்தி

நேஷனல் ஹெரல்ட்டு  தொடர்பான விசாரணைக்கு ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.கொரோனா  பாதிப்பு காரணமாக அவகாசம் கோரி வந்த சோனியா இன்று காலை அமலாக்கத் துறை அலுவலகம்  சென்று நேரில் ஆஜராக உள்ளார்.

 

Tags :

Share via