கியான்வாபி மசூதிக்குள் சிவலிங்கத்திற்கு பூஜை இரு மனுக்கள் நிராகரிப்பு

by Editor / 22-07-2022 01:26:36pm
கியான்வாபி மசூதிக்குள் சிவலிங்கத்திற்கு பூஜை இரு மனுக்கள் நிராகரிப்பு

வரணாசி கியான்வாபி மசூதியில் இந்து அடையாளங்கள் கிடைத்திருப்பதால் அங்கு சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய அனுமதி கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வருவதால் அதன் தீர்ப்பு வரும் வரும் அருமையாக காப்பாற்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது ஏற்கனவே முஸ்லிம்கள் அங்கு வழிபடும் நடத்த தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via