கள்ளக்குறிச்சி கலவரம் வாகன பதிவு எண்கள் கொண்டு உரிமையாளரை தேடும் தனிப்படை போலீசார்

by Editor / 25-07-2022 12:49:05pm
கள்ளக்குறிச்சி கலவரம் வாகன பதிவு எண்கள் கொண்டு உரிமையாளரை தேடும்  தனிப்படை போலீசார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின் போது கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனம் குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி பள்ளிகள் நிகழ்ந்த வன்முறையின் போது 141இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். வாகனங்களை திரும்பப்பெறும் வருபவர்கள் கைது செய்யப்படலாம் என கருதி இதுவரை யாரும் காவல் நிலையத்தை அணுகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். வாகனங்களை கொண்டு உரிமையாளர்களை தேடும் பணிகள் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via