கேரளாவில் நாளைமுதல் முகக்கவசம் கட்டாயம்
கேரளா மாநிலத்தில் கொரொனோ தொற்று பரவல் காரணமாக நாளை முதல் அந்த மாநில மக்களும், தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் மக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்எனவும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பேரூந்துக்களில் பயணிக்கும் பயணிகள் இருக்கைகளில் இடைவெளி பயணம் குறித்து எந்த அறிவிப்பும் விடப்படவில்லை.
Tags :