கள்ளக்குறிச்சி கலவரம் கைது செய்யும் பணி தீவிரம்

by Editor / 27-07-2022 12:31:01pm
கள்ளக்குறிச்சி கலவரம் கைது செய்யும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி அருகே  கணியமூர் கலவரத்தின் போது காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தது உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு அவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அருகே சேலத்தில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த தொடர்ந்து தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது பள்ளி பேருந்துகள் சேதப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த கலவரக்காரர்கள் காவல்துறையினர் வாகனத்திற்கும் தீ வைத்தனர். வன்முறை சம்பவத்தில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த கள்ளக்குறிச்சிபசுகாயாமங்கள   பகுதியை சேர்ந்த நித்திஸ்  என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via