டியூசன் படிக்க வந்த மாணவியிடம் தவறான உறவு மணைவி அளித்த புகாரின் பேரில் கணவன் கைது .

by Editor / 30-07-2022 02:04:37pm
டியூசன் படிக்க வந்த மாணவியிடம்  தவறான உறவு மணைவி அளித்த புகாரின் பேரில் கணவன் கைது .

சென்னை திருவெற்றியூரில் டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியிடம் தவறான உறவு வைத்திருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியார் நகரைச் சேர்ந்த சேகர் என்பவர் அப்பகுதியில் 30 வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூசன் சென்டரில் படிக்க வந்த உள்ளர்  அப்போது மாணவிக்கும் சேகருக்கு  பழக்கம் ஏற்பட்டு தற்போது முறையற்ற தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த மாணவி வனஜா தட்டிக் கேட்டபோது அவரை கொலை செய்து விடுவதாக சேகர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via