கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Editor / 02-08-2022 05:11:31pm
கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளிகளில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார் .கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ராமலிங்கம் மணிகண்டன் பிரதீப் ஆகிய 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த பின் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

Tags :

Share via