கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிதியுதவி - செலவு கணக்கை பொது வெளியில் வெளியிட்ட தமிழக அரசு;

by Editor / 04-08-2022 05:29:42pm
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிதியுதவி - செலவு கணக்கை பொது வெளியில் வெளியிட்ட தமிழக அரசு;

கடந்த ஓராண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக  அரசு தகவல் 

தடுப்பு உபகரணங்களான RT PCR KIT, ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆகியவைகள் ரூ.303 கோடிக்கு கொள்முதல்; 

கொரோனாவால் உயிரிழந்த 2 நீதிபதிகள், 94 காவலர்கள், 34 மருத்துவர்கள், 249 முன்களப்பணியாளர்கள், 10 செய்தியாளர்கள் என 400 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - அரசு

 

Tags :

Share via