சென்னை வந்தது ‘வந்தே மாதரம்’ ரயில்

by Staff / 07-11-2022 12:07:11pm
சென்னை வந்தது ‘வந்தே மாதரம்’ ரயில்

நெடுதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில்களையே அதிகம் விரும்புவதால், மக்களின் பிராயணத்தை எளித்தாக்கும் வகையில் வந்தே மாதரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நம் நாட்டில் ஏற்கனவே 4 ரயில்கள் உள்ள நிலையில் 5 வது ரயில் சென்னை செண்ட்ரலில் இருந்து காட்பாடி, பெங்களூரு வழியாக மைசூருக்கு செல்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைப்பெற உள்ளநிலையில், இந்த ரயில் நேற்றே சென்னையை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via