சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் கடன் உதவி கோரும் பாகிஸ்தான்
சர்வதேச நிதி அமைப்பான ஐ எம் எப்பிடம் கடன் கிடைக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஜாவித் பாஜ்வா ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரிகளின் ஆதரவு கோரினார். அந்நாடுகளின் அதிகாரிகளின் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்திய அவர் 1.2 பில்லியன் டாலர் கடனுதவி பாகிஸ்தானுக்கு கிடைக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். இதேபோல் அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியானது. சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்து கடன் கிடைக்காததால் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிலைகுலைந்து உள்ள பாகிஸ்தானுக்கு புத்துயிர் கிடைக்க உதவியாக இருக்கும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி.
Tags :