இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி முயன்ற பாகிஸ்தான் கடற்படை கப்பல்

by Editor / 08-08-2022 03:36:31pm
இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி முயன்ற பாகிஸ்தான் கடற்படை கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின்  ஆலம்கிர்  என்ற போர்க்கப்பல் கடந்த ஜூலை மாதம் இந்திய கடல் எல்லையை கடந்து குஜராத் அருகில் நடமாடியது இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து விமானம் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது. எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானில் சதி இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது குஜராத் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்தியா தனது சொந்த நாட்டு மீனவர்களின் படகுகளை கூட அனுமதிப்பதில்லை இந்த நிலப்பகுதிக்கு பாகிஸ்தான் கப்பல் ஊடுருவ முயன்ற தான் கடற்படை கடலோர காவல்படையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் கப்பலை திரும்ப போக  செய்தனர்.

 

Tags :

Share via