கரகத்தை தலையில் வைத்து நாட்டுப்புறக் கலைஞர்களை உற்சாகப்டுத்திய ஆட்சித்தலைவர்
குற்றாலம் சாரல் திருவிழாவின் 4வது நாள் நிகழ்ச்சியின்போது குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இந்த விழாவில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள்,பொம்மலாட்டம்,பழமையான தோல் காளால் ஆன காட்சிகள் நடைபெற்றன.இதன் தொடர்ச்சியாக நாட்டுப்புற கலைநிகழ்ச்சி கலைஞர்கள் உருண்டைகல்லில் பலகை வைத்து உள்ளிட்ட பல்வேறு மெய்ய்சிலிர்க்கவைக்கும் வண்ணம் கரகாட்டம் ஆடி கூடியிருந்த மக்களை உற்சாகப்டுத்தினார்.இதனைத்தொடர்ந்து மேடையில் கலைஞர்களை பாராட்டி பேச மாவட்ட ஆட்சித்தலைவரும், நடிகை ஆண்ட்ரியா வந்த போது நாட்டுப்புற கலைக் குழுவினர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தலையில் கரகத்தை வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்,
Tags :