1 கோடிக்கான காசோலையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

by Admin / 11-08-2022 06:47:45am
 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச்செயலகத்தில்44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம்  வென்ற ‘இந்திய பி அணி’ மற்றும்  பெண்கள் பிரிவில்  வெண்கலப் பதக்கம்  வென்ற ‘இந்திய ஏ அணி’ ஆகிய  இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 

Tags :

Share via