ஆற்றில் குளிக்க சென்ற இருவர் சடலம் மீட்பு-3 பேரை தேடும்பணி தீவிரம்.

by Editor / 16-08-2022 11:15:45am
ஆற்றில் குளிக்க சென்ற இருவர் சடலம்  மீட்பு-3 பேரை  தேடும்பணி தீவிரம்.

கரூர் அருகே நேற்று காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மாயமாயினர் அவர்களை 2வது நாளாக தீயணைப்பு துறையினரின்  தேடும் பணி தீவிரம், மாயமான இரண்டு இளைஞர்களில் விஷ்ணு என்பவர் சடலமாக மீட்ட நிலையில் ஆதர்ஷ் என்ற இளைஞரை தேடி வருகின்றனர். இதே போன்று மதுரை பரவையருகே உள்ள வைகையாற்றில் குளிக்க சென்ற மதுரை திருமங்கலத்தை சேர்ந்த தனசேகரன், கண்ணன் ஆகிய இருவர் ஆற்றில் மூழ்கி மாயம், இருவரை தேடும் பணி தீவிரம்.அதேபோல் இன்று அதிகாலை வண்டியூர் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 

Tags : Rescue of two dead bodies, who went to bathe in the river - search for 3 people intensified.

Share via