கலைஞர் முதல்வராக இருந்தபோது தான் எரிவாயு இணைப்பு திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய.கருப்பன் பேச்சு

by Editor / 23-08-2022 05:05:49pm
கலைஞர் முதல்வராக இருந்தபோது தான் எரிவாயு இணைப்பு திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.  ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய.கருப்பன் பேச்சு


விறகு அடுப்பில் சமைக்கும் தாய்மார்களுக்கு கண் பார்வை இழப்பு, சுவாசக் கோளாறு| புற்றுநோய் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டது.எரிவாயு இணைப்பு திமுக ஆட்சியில் தான் அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் தான் இந்தியாவின் முன்னோடி திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு வருகிறது. எரிவாயு இணைப்புகளை கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடனில் வழங்கி, பின்னர் அதனையும் தள்ளுபடி செய்து திமுக அரசு. சிவகங்கை மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகளை 90% மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கிராமங்கள் தோறும் எரிவாயு இணைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

Tags :

Share via