கூலி படையை சேர்ந்த இருவர் சரண்.

by Editor / 23-08-2022 05:14:06pm
 கூலி படையை சேர்ந்த இருவர் சரண்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பைனான்சியர் வெட்டி படுகொலை செய்யபட்டது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த காசி, சுசீந்திரன், ஆகிய கூலி படையை சேர்ந்த இருவர் சரண்.

நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நீதிமன்றத்தில் தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த  மதியழகன், விஜய், சேட்ரமேஷ்,அருளரசன் உள்ளிட்ட 4 பேர் சரண் அடைந்த நிலையில் இன்று இருவர் சரண் அடைந்து உள்ளனர்.

 

Tags :

Share via