ஒஎன்ஜிசி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஒற்றுமை பேரணி.

by Editor / 23-08-2022 05:15:39pm
ஒஎன்ஜிசி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஒற்றுமை பேரணி.

திருவாரூர் கச்சா எண்ணெய் எடுக்க ஓஎம்ஜிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஒஎன்ஜிசி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஒற்றுமை பேரணி. 

திருவாரூர் மாவட்டத்தில் துரப்பன கிணற்றில் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி வழங்கிட வலியுறுத்தி ஓஎன்ஜிசி அனைத்து கட்சி தொழிலாளர் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து 500க்கும் மேற்பட்டோர் பங்குபெறும் ஒற்றுமை அமைதி பேரணி நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைகிறது.தற்போது அமைதி பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via