பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பள்ளி தாளாளர் கணவர் காமராஜ் கைது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனைவி நடத்தும் பள்ளியில் படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பள்ளி தாளாளர் பிரபாவதி கணவர் காமராஜ் கைது. கைது செய்யப்பட்ட காமராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றிவருகிறார்.
Tags :