ஓணம் பண்டிகை வரும் 8-ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

by Editor / 03-09-2022 11:48:55pm
ஓணம் பண்டிகை வரும் 8-ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

கேரளாவில் வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு 1.சென்னை 2. திருவள்ளூர் 3. காஞ்சிபுரம் 4. செங்கல்பட்டு 5. கோவை 6. நீலகிரி 7. திருப்பூர், 8. ஈரோடு 9. கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் 9 மாவட்டங்களில் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 8-ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
 

 

Tags :

Share via