மணல் திருட்டு நடப்பது எப்படி? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

by Editor / 15-09-2022 11:42:42pm
மணல் திருட்டு நடப்பது எப்படி? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மணல் திருட்டை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், மணல் திருட்டு நடப்பது எப்படி? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக்கூடாது எனவும், மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via