தமிழகத்தை அதிரவைத்த 15 வயது சிறுமி பலாத்கார வழக்கு- 21 பேர் குற்றவாளிகள் தீர்ப்பு செப்.19-ல் அறிவிப்பு

by Editor / 15-09-2022 11:50:28pm
தமிழகத்தை அதிரவைத்த  15 வயது சிறுமி பலாத்கார வழக்கு- 21 பேர் குற்றவாளிகள்  தீர்ப்பு செப்.19-ல் அறிவிப்பு

சென்னை வண்ணாரப்பேட்டை 15 வயது சிறுமி வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு,சென்னை 15 வயது சிறுமி பலாத்கார வழக்கு நீதிபதி ராஜலட்சுமி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர்புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ்,வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண் ஆகிய 21 நபர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி 21 பேருக்கான தண்டனை விவரங்கள் செப்.19-ல் அறிவிப்பு என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via