வடகிழக்கு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட கட்டி கட்டியாக சிக்கிய தங்கம்

by Staff / 21-09-2022 04:23:48pm
வடகிழக்கு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட கட்டி கட்டியாக சிக்கிய தங்கம்

வடகிழக்கு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.33.40 கோடி மதிப்புள்ளர் 65.46 கிலோ எடை கொண்ட 394 தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் உள்நாட்டு கொரியர் சரக்குகள் மூலம் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் இதை தடுக்க 'ஆப் கோல்ட் ரஷ்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிராவில் ரூ.10.18 கோடி மதிப்பில் 120 தங்க கட்டிகளும் பீகாரில் ரூ.14.50 கோடி மதிப்பில் 172 தங்க கட்டிகளும் டெல்லியில் ரூ.8.69 கோடி மதிப்பில் 102 தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது

 

Tags :

Share via