தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை.

by Editor / 22-09-2022 11:22:52am
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தேனி, ராமநாதபுரம், நெல்லை,தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைநடத்தினர்.இந்த சோதனைகளை கண்டித்து தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபடமுயன்றனர்.அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை.
 

Tags :

Share via