கல்லூரி மாணவி கம்பியால் அடித்து கொலை காதலன் தப்பி ஓட்டம்
காரைக்குடி அருகே உள்ள மாத்தூரில் கல்லூரிமூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சினேகா வயது 20 இரும்பு கம்பியால் அடித்து கொலை கொலையாளி தப்பி ஓட்டம் உடலை கைப்பற்றி சாக்கோட்டை காவல் துறையினர் விசாரணை - காதல் பிரச்சனையில் கொலை நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
Tags :