தீராத வியாதி மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கரூர் புகலூர் அருகே உள்ள நடையனூர் ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாதேவி வயது 65 என்ற முதாட்டி, கடந்த 21 ஆண்டுகளாக கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மன வியாதி காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனவிரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடலை கைப்பற்றி வேலாயுதம்பாளையம் போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வேலாயுதம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்
Tags :