மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி

by Staff / 06-10-2022 03:32:37pm
மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி

மெக்சிகோவின் சான் மிகுவெல் டோடோலாபன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பகுதி மேயர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேயர் கான்ராடோ மென்டோசா அல்மேடா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via