தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்

by Staff / 06-10-2022 05:02:52pm
தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல்

ராஜஸ்தான் மாநிலம் நாகெளர் என்ற மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் என்ற கிராமத்தில் ஒரு கோயிலில் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via