திருப்பூர் - திருமுருகன்பூண்டியில், காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழப்பு விவகாரம் அமைச்சர் ஆய்வு

by Editor / 07-10-2022 08:03:10am
திருப்பூர் - திருமுருகன்பூண்டியில், காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழப்பு விவகாரம் அமைச்சர் ஆய்வு

திருப்பூர் - திருமுருகன்பூண்டியில், காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழப்பு விவகாரத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்து அரசாணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியாக காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழப்பு விவகாரத்தில், காலை பத்து மணியளவில், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன்இன்று காப்பகத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
 

 

Tags :

Share via