கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

by Staff / 15-10-2022 05:07:02pm
கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 11 பேர் புதுச்சேரி கடலில் குளிக்க சென்றனர் அதில் கரைமேடு பகுதியைச் சேர்ந்த முகேஷ், மாங்க்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு ஆகிய இருவர்கள் உயிரெழுப்பு அவர்கள் உடலில் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via