பாஜகவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்

by Staff / 28-10-2022 03:40:17pm
பாஜகவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் இந்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும், நவம்பர் 1-ந்தேதி சென்னையில் நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு அறை கூவல் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Tags :

Share via