பிரதமா் நரேந்திரமோடி இன்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டாா்.
பிரதமா் நரேந்திரமோடி இன்று மோர்பிக்கு சென்றாா்.. உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டதோடு. மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து ஆய்வு செய்தாா்.,
Tags :