பிரதமா் நரேந்திரமோடி இன்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டாா்.

by Admin / 01-11-2022 08:05:32pm
பிரதமா் நரேந்திரமோடி இன்று காயமடைந்தவர்களை  மருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டாா்.

பிரதமா் நரேந்திரமோடி இன்று மோர்பிக்கு சென்றாா்.. உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.  மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று பாா்வையிட்டதோடு. மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து ஆய்வு செய்தாா்.,

 

Tags :

Share via