தீவிரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி

by Staff / 03-11-2022 11:53:14am
தீவிரவாதி முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி

2000ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் முகமது ஆரிஃப். இவர் லஷ்கர் - இ - தொய்பா இயக்கத்தை சார்ந்த தீவிரவாதி என அறியப்பட்டவர். தண்டனை கைதியாக இருந்து வந்த இவருக்கு தற்போது தூக்கு தண்டனை அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via