கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்தில் வெளியீடு
கவிஞர் வைரமுத்து தமிழில் எழுதி வெளியான நூல் 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. பலரின் கவனத்தையும் ஈர்த்த இந்த புத்தகம் ’The Saga of The Cactus land’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. இது தற்போது துபாயில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 32 நாட்டு பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
Tags :